REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Snekha Babu - India
Entry No:
340
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
அவள் வாவென்று அழைக்கவில்லை,
வந்தச்சுவடும் தெரியவில்லை,
வாடிக்கையாய் ஏசிக்கொண்டிருந்தவள்,
வாடுகிறாள் என் துயரத்தில்,
வாட்டமாகும் என் முகம் -கண்டால்
வாடிப்போகும் உன் முகம் -எத்துணை
வாக்குவாதங்களிலும் என்
வயிறாற்ற மறந்ததில்லை,
வரலாற்றைத் திருப்பினால் -உன்
வாழ்க்கையைக் காணவில்லை -உன்
வாழ்க்கையே நாங்கள் தானே!
வாழ்க்கையில் நீ இல்லையெனில்,
வனமாகும் என் வாழ்க்கையடி
வானுலகமும் தேவதை என்றிருக்கும் (ரெக்கை) மட்டும் இருந்திருந்தால்,
இனிமேலும்
வார்த்தைகளால் மட்டும் வர்ணிக்க என்னால் இயலாதடி.
-சினேகாபாபு
Entry No:
337
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
அவள் 👩🦰 வாவென்று அழைக்கவில்லை,
வந்தச்சுவடும் தெரியவில்லை,
வாடிக்கையாய் ஏசிக்கொண்டிருந்தவள்,
வாடுகிறாள் என் துயரத்தில்,
வாட்டமாகும் என் முகம் -கண்டால்
வாடிப்போகும் உன் முகம் -எத்துணை
வாக்குவாதங்களிலும் என்
வயிறாற்ற மறந்ததில்லை,
வரலாற்றைத் திருப்பினால் -உன்
வாழ்க்கையைக் காணவில்லை -உன்
வாழ்க்கையே நாங்கள் தானே!
வாழ்க்கையில் நீ இல்லையெனில்,
வனமாகும் என் வாழ்க்கையடி-
வானுலகமும் தேவதை என்றிருக்கும் (ரெக்கை)மட்டும் இருந்திருந்தால்,
இனிமேலும்
வார்த்தைகளால் மட்டும் வர்ணிக்க என்னால் இயலாதடி.
-சினேகாபாபு