REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
N.Vasanthy Nagarathinam - India
Entry No:
430
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
................பெண்மை !...............
பிஞ்சு கால்களுக்கு முத்தம் சேர்ந்தல் அழகு !
நெஞ்சை ஈர்க்கும் அவ்வைரப் பார்வைகள் அழகு!
அவள் தளர்ந்த நடையில் தடுக்கி விழுதல் அழகு!
பூக்கும் பூக்களாய் அவள் புன்னகை அழகு!
ஆளை மயங்கும் மழலைப் பேச்சு அழகு!
மழலையில் இருந்து மங்கையராதல் அழகு!
பாவை அவளின் பயிர்ப்பும் அழகு!
தங்கை அவளின் தாய்மை அழகு !
அத்தைனையும் அழகோ அழகுதான் ஆனால்
அழகின் பின்பமாய் அவளை அடக்கவியலாதஆர்ப்பரிக்கும் ஆழ்கடலில் ஏழும் பேர் அவள்!
செங்கதிரெனின் வெப்பம் தரும் கதிர் விச்சு அவள் பார்வை!
ஆணின் உலகில் துக்கிவிசிரப பெற்றாய்!
மெளனமே பேசும் மொழியாய் படைக்கப்பெற்றாய்!
நதிகளின் பெயரிலே அழைக்கப்பட்டாாலும் உன் கண்ணீர் நதியை சுமக்க உனது கண்ணங்கள் மட்டுமே!
பெண்னை அடக்கி ஆழம் மடமைதனத்தை கண்டு இகழ்கிேறேன்!
ஆயிரம் தடைகள் வந்தாலும் ஓங்கி உயர்ந்து கிளைகள் விரித்து வெற்றி பலக்காண
வாழ்த்துகிறேன்!
- இப்படிக்கு சிறகுகள் கொண்டு உயர்ந்து பறக்கும் நா. வசந்தி