top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Kanaga Durga Thangavel - India

Entry No: 

215

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

உன் நினைவுகளில் நான்..

உன்னுடன் இருந்த
நிமிடங்களில்
உதடுகள்
பேசவில்லை;
ஏனெனில்,
முன்பே
பேச தொடங்கியது
இரு விழிகள்!
இனித்த நாட்கள்;
இன்னிசை உன் வரிகள்;
இமை போல் நீ;
இன்புற்ற என் இதயம்!!
நாளொன்று
நீ இல்லையெனில்
நலமற்று
வீழ்ந்த விழிகள்;
உன்னை கண்ட
அதே கணத்தில்
உயிர் பெற்ற உணர்வு!
முடிவொன்று இல்லை
என எண்ணிய
நேரங்கள்
கடலில் கரைந்த
கண்ணீரானது!!
மீண்டும் ஒரு கணம்
வா,
என்று
சொல்லியும்!
வர
எண்ணா நேரங்கள்!!
என்றும்,
கிருதயத்திலும்
குருதியிலும்
கலந்த
நம்
நினைவுகளோடு நான்!!!
பேசும் நிலையற்றது
என் உதடுகள்!
பேசி முடித்தது
என் உதிரங்கள்!!
என்றென்றும்
என் நினைவில்....,
🖤

Entry No: 

214

English Poetry

உன் நினைவுகளில் நான்...

உன்னுடன் இருந்த
நிமிடங்களில்
உதடுகள்
பேசவில்லை;
ஏனெனில்,
முன்பே
பேச தொடங்கியது
இரு விழிகள்!
இனித்த நாட்கள்;
இன்னிசை உன் வரிகள்;
இமை போல் நீ;
இன்புற்ற என் இதயம்!!
நாளொன்று
நீ இல்லையெனில்
நலமற்று
வீழ்ந்த விழிகள்;
உன்னை கண்ட
அதே கணத்தில்
உயிர் பெற்ற
உணர்வு!
முடிவொன்று இல்லை
என எண்ணிய
நேரங்கள்
கடலில் கரைந்த
கண்ணீரானது!!
மீண்டும் ஒரு கணம்
வா..
என்று
சொல்லியும்
வர
எண்ணா நேரங்கள்!!
என்றும்,
கிருதயத்திலும்
குருதியிலும்
கலந்த
நம்
நினைவுகளோடு நான்!!!
பேசும் நிலையற்றது
என் உதடுகள்!
பேசி முடித்தது
என் உதிரங்கள்!!
என்றென்றும்
என் நினைவில்....,
🖤

bottom of page