top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Ashwini Ramanathan - India

Entry No: 

217

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

பெண் என்பவள் எல்லா
துறையிலும் இருக்கிறாள்....
மருத்துவராக இருந்து நம்
உயிரை காக்கிறாள்....
இராணுவத்திலே சேர்ந்து நம்
நாட்டையும் மக்களையும் காக்கிறாள்...
குடும்பத்தலைவியாக இருந்து நம்
குடும்பத்தை காக்கிறாள்..
பிரசவத்தின் போது உடலில்
உள்ள அனைத்து எலும்புகளும்
முறிவதுபோல வலி எடுக்கும்....
நம் மீது உண்மையான அன்பை
காட்டும் ஒரே ஜீவன் அம்மா.....
நம் தாயை விட பெரியதோர்
சொத்து வேறெதுவும் இல்லை...
அம்மா என்ற மூன்றெழுத்தில் நம்
உலகமே அடங்கியுள்ளது......

ரா. அஸ்வினி

bottom of page