top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Aravindh Kumar - India

Entry No: 

508

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

அழகிய‌ வானின் 💫
அந்தி சாயும் நேரம்🌅
தன்னந்தனியாய் தன்னழகை❤️ இரசித்துக்கொண்டு
அழகிய பொன் மயிலாய் 🦚உந்தன் பூப்பாதம்
தரையில் பூர்த்திட 🌺
சாலையோரம் நீ நடக்க🧚
எதிர் வரும் என்னை
உந்தன் இமை முடிகள் 💞
கனை போல தாக்கியது
வீழ்ந்தேன் உன் கண்களில்💖

முதன்‌முதலாய் உன்னை பார்த்த போது நடந்தவை இவ்வரிகளாகும்🥰

பயணம் தொடரந்தது.....🏞️

நான் என்னும் ஆங்காரத்தை
நாம் என்னும் ரீங்காரமாய்
என் மனத்தில்
ஒளித்தவள் நீ 💯

காலத்துடன் கட்டணமில்லாத சொர்க்கத்துப் பறவைகளாய் நம் வாழ்க்கை பயணம் தொடர்கிறது.....🤩🥰

bottom of page