top of page
REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Aravindh Kumar - India
Entry No:
508
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
அழகிய வானின் 💫
அந்தி சாயும் நேரம்🌅
தன்னந்தனியாய் தன்னழகை❤️ இரசித்துக்கொண்டு
அழகிய பொன் மயிலாய் 🦚உந்தன் பூப்பாதம்
தரையில் பூர்த்திட 🌺
சாலையோரம் நீ நடக்க🧚
எதிர் வரும் என்னை
உந்தன் இமை முடிகள் 💞
கனை போல தாக்கியது
வீழ்ந்தேன் உன் கண்களில்💖
முதன்முதலாய் உன்னை பார்த்த போது நடந்தவை இவ்வரிகளாகும்🥰
பயணம் தொடரந்தது.....🏞️
நான் என்னும் ஆங்காரத்தை
நாம் என்னும் ரீங்காரமாய்
என் மனத்தில்
ஒளித்தவள் நீ 💯
காலத்துடன் கட்டணமில்லாத சொர்க்கத்துப் பறவைகளாய் நம் வாழ்க்கை பயணம் தொடர்கிறது.....🤩🥰
bottom of page