top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Keerthana K - India

Entry No: 

270

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

வாழ்வின் எல்லை வரை


முதல் சுவாசம்👶 நினைவில்லை
முதலில் பார்த்த முகம் நினைவில்லை
முதல் சிரிப்பு☺, அழுகை🥺, கோபம்😠, பசி🍲, வலி🤕,
எதுவும் நினைவில்லை
பெத்தவளும்👩‍👧‍👦 சொல்லித்தான் வரவைத்தாளோ -அவள் மீது
காதலை?! 🤔
ஆனால் , உன்னால் எப்படியடி
முடிந்தது💝-வாழ்வின் எல்லை வரை
வருவாய் என்று சொல்லாமல்
வருகிறாயே!
அடி கள்ளி கண்ணம்மா💞


bottom of page