top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Vivek Subramani - India

Entry No: 

412

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

புன்னகை கொண்ட ஒரு தேன் மலரை...
என் விழி கொஞ்சம் பார்க்கையிலே...
வானவில் வண்ணங்களில் வான் மழையும்...
அதில் நனைந்திடும் ஒற்றைத்துளியால் ஆன தேன் சிலையென...
உன்னைக் கண்டு வியந்தேனடி...
நித்தம் உன்னை நினைக்கயிலே,
ஒரு புத்தம் புது உலகினில் நானும் வாழ்கின்றேன்...
சத்தம் இன்றி ஒரு முத்தமும் வேண்டாம்...
இருந்தாலும் உன்மேல் பித்தம் கொண்டு நானும் வாழ்கின்றேன்...
சாதல் கூட என்னை துரத்திக் கொள்ளும்,
உன்மேல் காதல் இன்றி நானும் வாழ்ந்தால்....

bottom of page