top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Vinoth Kumar - India

Entry No: 

202

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

அன்பு...

இதழ்களின் மௌனத்தால்
இதயத்தில் ஓசை பெருக்குதடி..
பெண்ணே
உன் பார்வை கூட எனக்கு
எதிரியாக மாறியதே....
உன்னை பார்த்து கொண்டே
இருப்பதால்....
நீ தொலை தூரம் சென்றாலும்
தொலையாமல் இருக்குதடி
நம் நினைவுகள்....
உடல்கள் வேறு என்றாலும்
உள்ளத்தால் நாம் என்றும்
ஒன்றடி.....
சில நேரம் சில பார்வைகள்
பல நேரம் பல நினைவுகள்
அன்பு மட்டும் குறையவில்லை....
விழிகள் கூட அசையவில்லை
விருப்பத்திற்கு மாறாக......
புன்னகை பூத்த மலரே
உன்னை வணங்கி வாழ்கிறேன்
பெண்ணே......

bottom of page