INTRO
Want to participate in Kolothsavam ?
View our Golu Awards Results
REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Udhayakumar G - India
Entry No:
322
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
ஓரமாய் நிற்கிறேன் - உன்
ஓரவிழி பார்வைக்காக
சிறை வைய்த்தது உந்தன் பார்வை
சிதரிவிட்டேன் அந்த நொடியில்
காலம் அனைத்தும் நொடியில் கடந்து விட
காயம் மட்டும் ஏனோ மாறவில்லை
நீ இல்ல நேரம் அனைத்தும்
வழி நிறைந்த சுமைகளாய் என் மனதில்
ஒரு தலை காதலாய் ♥️
மனதின் பிம்பமாய் நீ இருக்க
நிஜமாய் என் காதல் நிற்குதடி
நீங்காத வலிகளாய்
நீ மட்டும் ஏனோ
என் மனதில்
என் மனதில் நீ மட்டும் ♥️
சிலரின் காதல் காமம் ஆகிறது
சிலரின் காதல் காயமாகிறது
சிலரின் காதல் கல்யாணம் ஆகிறது
என் காதல் மட்டும் காணாத உன்னிடத்தில்
கண்ணிமைக்கும் நேரம் அனைத்தும்
கண்மணியே உந்தன் நியாபாகம்
காற்றோடு பேசும் தனிமையும் சுகமே
கவியோடு நான் படும் துன்பமும் இன்பமே
நீ பேசும் பாஷைகள் முழுவதும்
எந்தன் படலின் வரிகளாய்
எந்தன் கற்பனை காதலி ♥️