top of page
REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
SUBBULAKSHMI S - India
Entry No:
63
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
அன்பின் தொகுப்பு ஆசையைத் தந்தது
ஆசையின் மிகுதி அழிவைத் தந்தது
அப்படியானால்
அழிவிற்கும் அன்பு தான் தொடக்கமா?
அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை
என்று இயம்பினாரோ? வள்ளுவர்
அன்பே சிவம் மட்டுமல்ல
அன்பே உலக மயம்
என்றால் மிகையல்ல.
அது உண்மை.
bottom of page