top of page
REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Sri Janani - India
Entry No:
205
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
காதல் மடல்...
என்னவனே,
நரைகூடிப் பழுத்தாலும் உதிராத உன் உயிர்காதலை சுமக்கின்ற கருவறையாய் என் இதயம்!
உன்னை மறக்க நினைத்த நொடியிலும்
நினைக்க மறந்த நொடியிலும்,
உடலுக்கே சுமையானது உயிர்!
காதலை கற்பித்த கள்வனே,
கரம் பிடிக்க இயலாதா என்ற ஏக்கத்துடன்
பேசாமடந்தையாய் நான்!!
...காதலோடு,
உன்னவள்
bottom of page