top of page
REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
SHARMILA S - India
Entry No:
216
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
இரு விழிகள் சேர்ந்து இருதயம் பரித்ததோ!!
காணாத கனவையெல்லாம் காணச் சொன்னதோ!!
கைகள் கோர்த்து நடந்திட..நெஞ்சம் கோர்த்து வாழ்ந்திட!!
கூறி
நிழலெனவே உன்னை நீங்காமல் நிலைத்திட
ஆணையிட்டதோ!!
bottom of page