top of page
REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
SANMATHI MS - India
Entry No:
191
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
தமிழ் கவிதை
தலைப்பு : தாயின் அன்பு
உயிர்கள் அனைத்தையும்
படைத்தவர் இறைவனாக இருந்தாலும்...
உயிர்களை அன்போடு அணைத்து காத்தவர்
இறைவனை விட உயர்ந்தவளாகிய தாய் மட்டுமே!
~ மு.செ.சன்மதி
bottom of page