top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Sai Sunder R - India

Entry No: 

83

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

கண்ணில் காதல் வைத்து
மனதிலே மறைத்து வைத்து
எண்ணம் முழுதும் மறக்க வைத்து
உன்னையே நினைக்க வைத்து
என்னை மறந்தேன் உன்னில் கலந்தேன்.
காலம் கவர்ந்து போனது; காதல் மலர்ந்து வந்தது; ஆதலால் அவளிடம் சென்றேன்; பேதை அவள் எ
மெல்ல நடந்து வந்தாள் உள்ளம் திருடிக் கொண்டாள்
தள்ளி சற்று போனாள்
அள்ளி அணைத்து கொண்டேன்.
மின்னலை போல் மேனி உடையவள் ..மின்னும் அவள் கண்கள்.
தேனினும் தித்திக்கும் வரிகள்..... யானே தொடுத்து எழுதினேன் பெண் அவளுக்கு
நேரம் கேட்டேன் அவளை நேரில் பார்க்க ...நேரில் பார்த்தேன் நினைவை மறந்தேன்.
உன்னிடம் வர வைத்தாய்.
உன்னை தந்தாய் என்னை கொண்டே.......

bottom of page