top of page
REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Ronilda Mary - India
Entry No:
289
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
அன்புவிடு தூது
/மனிதனை வென்ற மரணமே, இவ்வுலகில்
/மாசற்ற மாந்தரையும் வாழ விடமாட்டாய்!
/பாசத்தைக் காட்டுமென் தாய்தந்தை யாரைநீ
/பாஅர்த்தும் பாராது போ.
bottom of page