top of page
REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Rajendran Ramasami - India
Entry No:
254
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
அன்பென்ற ஊற்று
இதயம்தோறும் சுரக்கும்
அன்பற்ற இதயமோ
பாழடைந்த கிணறு.
அன்பைக் காட்டு
உயிர்கள் போற்றும்
உயிரின் மேலாய்
அன்பே தாங்கும்.
ஏழைகள் என்றுமே
அன்பில் செல்வந்தர்கள்
பட்டினியிலும் முகம்
புன்னகைப் பூக்கும்.
நன்றி.
bottom of page