top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

P.K.PRAKASH RAJ - India

Entry No: 

311

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

காதல் கண்ட இதயத்தின் இதமான நினைவுகள்

காற்றின் வழி என் காதலை தூது விட்டேன் என் கண்மணியின் கால் தடம் தழுவி அவள் காதோரம் கதைத்து வா என்று....‌‌‌

ரோஜா பூவின் ஸ்பரிசம் கொண்டு.....என் இதயத்தை சிறை பிடித்த தேவலோக தேவதையே.......உன் அறிவழகிழும் உடலழகிழும் மொழியழகிழும் மூழ்கினான் இந்த காதல் பித்து பிடித்தவன்......

கவிதை கொண்டு காதல் கிருக்கிய எனக்கு துணிவு கொண்டு‌ என் மயக்கம் மொழிய தெரியவில்லை......

காதலைச் சொல்ல கவிஞன் ஆக வேண்டும் என்று அவசியமில்லை.....கண்களை மூடி என் நித்திரை களைத்தவளை நினைத்தால் .......
பாரதியும் என் மாணவன் ஆவார்......

-ப.கு.பிரகாஷ் ராஜ்

bottom of page