top of page
REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Nandha Kumar - India
Entry No:
111
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
வாழ்க்கை எனும் வருங்காலத்தில் அவள் காதலை தேக்கி வைப்பேன் அணையாய்.இருந்தும்,
என்னவள் காதல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டேன் அகழியாய்.கரை ஒதுங்க வழி இருந்தும் மனம் மாற வயது வாய்ப்பளிக்கவில்லை அவள் முகம் மட்டுமே தெரியும் காணும் இடம் எங்கும். கடல் நீரும் அவள் கால் தொட ஏங்கும். என் காதல் பற்றி சிந்திக்க தனியே சென்றால் தகவல் சொல் என்னிடம்..!துணையாக அனுப்புகிறேன் என் நினைவுகளை உன்னிடம்.!!ஆசை தொடங்கிய பின் வான் மழை என்னும் உன் காதல் கொட்ட காத்திருக்கிறேன் விளைநிலமாய் நான். காலம் கடத்தாமல் காதல் சொல் காதலி.கலப்படமில்லா காதலோடு கைகோர்த்து வருவேன் உன்னோடு....❤️🤩
bottom of page