top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Mercysujitha.j Jayapalan.x - India

Entry No: 

150

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

கண்மை உன் கண்களின் மீது
காதல் கொண்டது!
நெற்றியில் வைக்கும் பொட்டு, உன் நெற்றியின் மீது மோகம் கொண்டது!
உன் இரு கைகளிலும் குலுங்க, வயல்கள் அடம் பிடித்து அழுதது!....
காதோரம் உனக்கு கதைகள் சொல்ல, இரட்டை பிறவி தோடு ஏங்கியது!
வண்ண சேலையொ, உன் அனுமதி பெற்று உன்னிடம் தஞ்சம் புகுந்தது!
ஆனால்!,நீ என் மீது காதல் கொண்டு மணம் முடிக்க ஆசைப்பட்டதால்,
கண்மை, நெற்றி பொட்டு,அழுது அடம் பிடித்த வளையல், கதைகள் சொல்ல ஏங்கிய தொடு,சேலை, இவை அனைத்தும் தன் காதலை தியாகமாக்கி, கொள்ளை அழகை மட்டும் உனக்கு தந்துவிட்டு சோக கடலில் மூழ்கின.....

bottom of page