top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Maithili Shanmugasundaram - India

Entry No: 

371

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

என் ஆசை கள்வனுக்கு..!

கவியே..! கவிமலரே..!
எந்தன் உயிரென
கொண்டேன் உனை நானே..!

உள்ளத்திலும் உனை நான்
காண்கிறேன்..!
எந்தன் எல்லை வரை உனை
நான் கேட்கிறேன்..!
ஆயுள் நீயே..!
எந்தன் ஆருயிரே..!
ஆயுள் நீயே
எந்தன் ஆருயிரே..!

புன்னகையால் எனை
ஈர்த்தவன் இவனோ..!
சிகையழகால் எனை
சிதைத்தவன் இவனோ..!
கோவங்கள் சிலநேரம்
நம் வாழ்வில் இன்பங்கள்
பலநேரம்..!
உறவாய் நீயும் உருமாறினாய்..!
அன்பாய் நீயும் எனை மாற்றினாய்..!

உன்னை நினைத்தே
கவிகளை வடித்தேன்..!
கவிஞனே உனை நான்
கவியால் நனைத்தேன்..!
உன் உயிர் யாரேனும்
எந்நாளும் என்னுயிர் நீதனே..!
நீ இல்லாமல் நானேதடா..!
நாமில்லாமல் வாழ்வேதடா..!

bottom of page