top of page
REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
KEERTHANA RINALD - India
Entry No:
104
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
காதல்
காளையர்களை மட்டும்
உருக்குலைப்பதில்லை.
கட்டிளம் கன்னியரையும் உருகச்செய்யும்!
அவன் நினைவுகளில்
இவள் நிழல் மறப்பாள்!
இவள் வதனங்களால்
அவன் வலிசம் எய்தான்! காத்திருப்புகளினூடே சினம் வரினும்,
கள்ளச் சிரிப்பினூடே அதை மறைத்திறப்பாள்!
காவியங்களின் கண்ணனவனோ! கற்சிலையின் மன்மதனோ? ராதைக்கேத்த கோகுலனோ! சீதைக்கான கோதண்டனோ?
இல்லை அவன்,
எம் கீர்த்தனையின் காதல்மன்னன்!!!!
-கீர்த்தனா செல்வம்
bottom of page