REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Karthick N - India
Entry No:
549
தமிழ் கதை (Tamil Kadhai)
ஒரு ஊரில் ஒரு தாய்க்கு குழந்தை பிறக்கிறது .தாய் அக்குழந்தைக்கு ஒரு வருடம் இருக்கும் போதே தாய் இறந்து விடுகிறார் . தாயை இழந்த குழந்தை தவிக்கிறது.சமுகம் அக்குழந்தையை எண்ணி வருந்துகிறது. பாட்டியின் அரவணைப்பில் குழந்தை வளர்கிறது .பின் குழந்தையாக இருந்தவன் பெரியவன் ஆகிறான் .அவன் ஒரு நல்ல அரசு வேலையும் கிடைக்கிறது . இருந்தாலும் தாய் அன்பிற்கு ஏங்குகிறான் .தான் தாயை இழந்த ஒருவன் அன்பிற்கு ஏங்குகிறான். அந்த அன்பு யாரிடம் இருந்தும் கிடைக்கவில்லை. அவனுக்கு திருமணம் ஆகிறாது .தான் தாயிடமிருந்து கிடைக்காத அன்பு தான் மனைவியிடமிருந்து கிடைத்ததை எண்ணி தான் தாயே திரும்ப தனக்கு அன்பை செலுத்த வந்து விட்டார் என எண்ணி மகிழ்ந்தான்
Entry No:
465
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
1.உன்னை ஏங்கி பார்க்கும் போது என்னிடம் ஏறியிருக்கும் கர்வம் இறங்கி விடுகிறது என்னை நீ ஏங்கி பார்க்கும் போது என் அன்பு மனைவியே என்னை நீ ஏங்கி பார்க்கும் போது
2.எல்லோரும் ஒடி கொண்டிருக்கும் நேரத்தில் நிலைத்து நின்றான் வென்றான் காதலில் எங்கள் நண்பன் திருமண வாழ்த்துகள் நண்பா வாழ்த்தும் அன்பு உள்ளங்கள் உன் நண்பர்கள்...