top of page
REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Jayan Murugesan - India
Entry No:
352
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
கண்கள் வலிக்கும் வரை உன்னைப் பார்க்க வா
கைகள் இருக்கும் வரை உன்னைத் தாங்கவா
நெஞ்சம் இருக்கும் வரை உன்னை நினைக்க வா
உள்ளம் உறையும் வரை உன்
முகத்தைப் பதிக்க வா
நிலவும் உன் நிழலில்
வாழ வரம் கேட்குதே.
பகலும் உன்னைப் பார்க்க
இருட்டிலும் படை எடுக்குதே.
உந்தன் சுவாசக் கற்றை
காற்றும் களவாடுதே.
மழையும் உன் தேகம் தொடத்
துளித் துளியாய் துடிக்குதே..
இதில் இங்கு நான் உன்னோடு
என் இதயம் தித்திக்குதே?
அன்புடன் ஜெயன்,,,
bottom of page