INTRO
Want to participate in Kolothsavam ?
View our Golu Awards Results
REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
G.GURU NATHAN - India
Entry No:
85
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
செடியில் பூத்த மலர் மண்ணில் உதிர்ந்து போகும் ஆனால் உன் மனதில் பூத்த அன்பு என்றும் உதிர்வதில்லை.
அழகை பார்த்து காதலித்து விடாதீர்கள் இளமையில் மோகமே அழகாக தெரியும் முதுமையில் அன்பு தான் எல்லாமுமாய் தெரியும்.