top of page
REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Choodamane Muthukumar - India
Entry No:
53
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
மழை நாட்கள்
தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தையிடம் கிலுகிலுப்பை எடுப்பதுபோல..
தூவானம் சூரியனை எடுத்துவிட்டது..
மாரி மாறி மாறி மாரி பெய்தது.
மாரிக்கும் ஞாயிறு உண்டு போல....
விடுமுறை எடுத்து கொண்டது
ஞாயிறும் வந்து இன்று.....
bottom of page