top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

C.Priya C.Priya - India

Entry No: 

90

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

அன்பு
அன்பு ஒளிரும் இடத்தில்
கடவுளைப் பார்கலாம்....
கடவுள் உன் உருவிலும்
தெரியலாம்.......
நீ அன்பு செய்தால் மட்டுமே ......!!
இருக்கும் போது தொல்லையாக தெரிந்த என் அன்பு ...நான் இல்லாத போது உன்னை தேட வைப்பதும் அன்பு தான் ......!!!
உனக்கு உன் வாழ்வில் கிடைத்த மிகச்சிறந்த ஆறுதல் அன்பு ....!!
அன்பு மட்டும்தான் உலகில் நிலையானது ..
அதை உண்மை
யாக்குவதும்
பொய்யாக்குவதும் நாம் நேசிப்பவரிடம் மட்டுமே
உள்ளது!
"நீ யாருடைய அன்பை காக்கவைக்கிராயோ...."
அவரின் உண்மையான அன்பு "உன்னை தேடி வரும் .....!!!!"
"நீ யாருடைய அன்புக்கு காத்திருகிராயோ ......
அவரின் அன்பு உன்னை என்றும் காக்கவைக்கிறது.....".
"அன்போடு இணைந்து
வாழும் வாழ்வு ....."
"மலர்ததோட்டம் போல் காற்றில் நறுமணம் வீசும் ......"
"எல்லா உயிர்களிடத்தும் நீ அன்பு செலுத்தும் போது "உனக்கென்று ஒரு துன்பம் வந்தால் உன்னைக் காப்பாற்றும் சூழலை எரும்பிற்கும் இறைவன் அருலுவான் .....!!
"எல்லா உயிர்களிடத்தும் அன்பாய் இருப்போம்....!!!!!!
அன்பு மட்டுமே நிலையானது ..!!
நன்றி வணக்கம்🙏
இப்படிக்கு
பிரியா(பி.ஏ)

bottom of page