top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

BHARATHI DURAI - India

Entry No: 

369

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

காலங்களை கடந்து காத்து இருந்தாலும் உன் நிழலை கொண்டு தொலைவில் இருந்த உன்னை நான் கண்டு கொண்டேன் !
உன் மூச்சு காற்றினை சுவாசித்ததும் உணர்ந்து கொண்டேன் நீ என் அருகில் நெருங்கியதை !!
விண்ணில் இறக்கை விரித்து பறந்து கொண்டு இருந்த பறவைகளின் சலசப்பில் உன் குரலும் சேர்ந்து ஒலித்ததை உணர்தேன் !!!
மலரின் வாசத்துடன் உன் வாசமுமும் என்னை இதமாய் காற்றில் கலந்து வருடியது !!!!
உன் அருகாமையை உணர்த்திய இயற்கை நம் இனிய நினைவுகளையும் சேர்ந்து கொண்டது !!!!!
உன் விழிகளை சந்தித்த அந்த நொடி என் விழிகளில் கண்ணீர் மட்டுமே சிந்தியது ஆனந்தத்தில் !!!!
உன்னால் நான் உணர்ந்து கொண்டேன் இந்த காதலினை !!!
அதன் உணர்வு தான் எத்தனை இனியது என்றும் !!
காதல் !! இருமனம் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் அந்த நொடியில் மனதில் மலர்த்திடும் !

bottom of page