top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Archana Venkatesan. - India

Entry No: 

251

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

காதல்..!காதல்..!

நான் எதில் பற்றியுள்ள காதல் பற்றி சொல்வது...

பூலோகம் மேல்
வைத்துள்ள காதலா?

பூமியில் மலர்கின்ற பூவின் காதலா?

வானில் தூரலாய் தூவும் மழையின் மீதான காதலா?

பசுமையான
இயற்கையின் மீதான காதலா?

இயற்கையை காக்கும் விவசாயின் காதலா?
பூமியில் என்னை பிறக்க வைத்த என் தாயின் காதலா?

என்னை உருவாக்கிய தந்தையின் காதலா?
என்னுடன் சண்டை போது‌ம் என் தம்பியின்

காதலா?
இல்லை என்னுள் நான் வைத்துள்ள காதலா?

சிறிது நேரம் பொழுதை கலவதினால்..
காதலுக்கு கூட காதல் பிறக்கிறது...!

காதல்...!

bottom of page