top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

கவிபாரதி சதீஷ் - India

Entry No: 

196

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

ஏதோ சில நினைவுகள்...!!!

கடந்து சென்ற நாட்கள் அது கண்முன்...!!

கல்லூரி காதல் அது
உதிர்ந்த பூ ஆனது...
ஏனோ ! அது மீண்டும் பூ க்காமலே உள்ளது.....!!!

இன்று உதிர்ந்த பூவின் நினைவுநாள்!!!!!
ஆண்டுகளும் உருண்டோடிபோனது!!
ஆனால் என் என்ன அலைகள்!!
இன்றும் பசுமையாய்..!!

என்ன செய்வது முதல் பூ அல்லவா..!!

வரைந்த மடல்களும், கவிதைகளும்
கான கிடைத்தது.. காதலின் புனிதம் புரிந்தது!!!!

வாழ்வில் பசுமையான தருணங்கள்
மீண்டும் கண்முன்!!

முன்பின் தெரியாதவர் மீது ஏற்பட்ட மடையில்லா !!அன்பு இன்றும் ஆச்சரியபடுத்துகிறது!!!

ஆம் மடையில்லா அன்பு...?
ஹா ஹ!!!!

சில தருணங்களில் மடத்தனமான !!
அன்பு என்று நினைக்க தோன்றுகிறது!!!

எல்லாம் புதிதாய் என்ன தோன்றியது அன்று!!!
நடப்பது எல்லாம் மகிழ்ச்சி வெள்ளத்தை அள்ளி தந்தது அன்று!!!!

இந்த வாழ்க்கை நமக்கானது என்று அவளுடன் கழித்த ஒவோரு மணித்துளியும் என்ன தோன்றியது....!!!!

அற்புதம்! அன்பு! ஆசை! அரவணைப்பு!! ஆதரவு!! தோழமை !! இதற்கு எல்லாம் தமிழ் அகராதி தாண்டி அர்த்தம் புரிந்து கொண்ட நாட்கள் அவை!!!!

கவலை ! மன இறுக்கம் ! ஏமாற்றம்! நிம்மதி இன்மை!! போன்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் புரிந்து கொள்ள போவது தெரியாமல் அவளுடன் கழித்த அந்த நாட்கள் அலாதியானது!!!!

அகவைகள் பல கடந்தும் கொஞ்சமும் மாறாமல் இருப்பது வியப்பாகதான் உள்ளது!!!

இயல்பு நிலைக்கு திரும்பி நாட்கள் பல ஆனது...
இருந்த போதும்...
சாட்டயாய் விழுந்த அடிகள் இன்னும் ஆரா ரணமாகதான் உள்ளது..!!!

காதல் ஒரு சிறந்த வாழ்க்கை வழிகாட்டி...
பயணிக்க போகும் சரியான பாதை கிடைத்தால், சரியான துணை பயணி!!!
சரியான பாதையை தேர்ந்து எடுத்து காதல் செய்வோம்.!!!!... அன்பை விதைப்போம்..!!!

உங்கள்
கவிபாரதி. சதீஷ்
சதீஷ்.....

bottom of page